தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை அறிவொளி நகர் கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில் பல்லடம் அருகில் உள்ள அறிவொளி
நகர் பகுதியின்
கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 13/02/2022 அன்று
அறிவொளி நகர் புதிய
கிளை உருவாக்கப்பட்டு, கலந்து
கொண்டவர்களால்,
சகோ. பஷீர்அஹமது 8838083542
சகோ. முபாரக் அலி 9095025587
ஆகியோர் கிளையின் பொறுப்பாளர்களாக தேர்வு
செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
கிளை நிர்வாகம் பற்றியும், உறுப்பினர், நிர்வாகிகளின் பொறுப்புகள் கடமைகள் பற்றியும் விளக்கம் வழங்கி, அறிவொளி நகர் பகுதியில் சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை எடுத்து சொல்லும் வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment