Pages

Sunday, February 13, 2022

அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை  அறிவொளி நகர்  கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் சார்பில் பல்லடம் அருகில் உள்ள  அறிவொளி நகர்  பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து  13/02/2022 அன்று



திருப்பூர் மாவட்ட
 தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட துணை செயலாளர் பல்லடம் காஜாபாய்  முன்னிலையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் 

அறிவொளி நகர்  புதிய கிளை உருவாக்கப்பட்டு,    கலந்து கொண்டவர்களால்


சகோ. பஷீர்அஹமது 8838083542

சகோ. முபாரக் அலி 9095025587


ஆகியோர் கிளையின்   பொறுப்பாளர்களாக   தேர்வு செய்யப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 


கிளை நிர்வாகம் பற்றியும்உறுப்பினர்நிர்வாகிகளின்  பொறுப்புகள்  கடமைகள்  பற்றியும்  விளக்கம்  வழங்கி,  அறிவொளி நகர்     பகுதியில்  சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை  எடுத்து  சொல்லும்  வழிமுறைகளை   ஆலோசனைகளாக   வழங்கினார்கள்.

    அல்ஹம்துலில்லாஹ்! 

No comments:

Post a Comment