Pages

Friday, February 25, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 24.02.2022 அன்று  மாவட்ட  துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பாக தாவாபணி, சமுதாய சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த
நிர்வாக சீரமைப்பிற்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில்  கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

சீரமைப்பு  செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: ஆரிப்கான். 7811887400

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 
தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment