Pages

Saturday, February 26, 2022

ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு   
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்,  ஆண்டியகவுண்டனூர்  கிளை மர்கஸில்
25/02/2022 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment