தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,
பல்லடம் கிளை மர்கஸில் 08/04/2022 அன்று பல்லடம் கிளை பொதுக்குழு நடைபெற்றது.
அதில் பல்லடம் காமராஜ் நகர் பகுதியில் புதிய கிளை துவங்கியதால் பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு செய்ய கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த அடிப்படையில் தேர்வு செய்து சீரமைக்கப்பட்ட
பல்லடம் கிளை நிர்வாகம்
தலைவர் : A.மீரான் 9791467593
செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965
பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255
துணைத்தலைவர்: நாசர் 9597232953
துணை செயலாளர் : சிராஜ்தீன் 9843896811
துணை செயலாளர் :
நூர்தீன் 9715005655
மாணவரணி : அக்பர்அலி 9442614814
மருத்துவரணி: சாதிக்உசேன் 9344864573
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக
செயல்படுத்த தேர்வு செய்யப்பட புதிய
நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
.jpeg)

No comments:
Post a Comment