தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரன் காலனி கிளை பொதுக்குழு மாவட்ட
துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் குமரன் காலனி கிளை மர்கஸில் 10/03/2022 அன்று பஜ்ர்
தொழுகைக்கு பின் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கிளை நிர்வாகம் சார்பில் நிர்வாக சீரமைப்பு செய்ய கோரிக்கையை ஏற்று நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு
தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766
செயலாளர்: ரஃபிக் 9894220589
பொருளாளர்: உசைன் அகமது 7339467632
துணைத் தலைவர் :பயாஸ் 6385873727
துணைச் செயலாளர் :நாசர் 9976771186
மாணவரணி :நியாஸ் 6380992070
தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக
செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்