தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 19/11/2020 அன்று சகோதரி பூர்ணிமா அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் B+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் யாசர் அரபாத் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
#இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதே

No comments:
Post a Comment