Pages

Friday, November 20, 2020

RP கிளை சந்திப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  RP நகர் கிளை சந்திப்பு   (பொது மசூரா) 20/11/2020  அன்று RP நகர் கிளை  மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்  தலைமையில் நடைபெற்றது. 

 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment