தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், *செரங்காடு கிளை* சார்பாக 15/11/2020 அன்று மார்க்க விளக்க *தர்பியா* மற்றும் மதரஸா மாணவர்களின் மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சகோதரர் *அம்மார் Misc* அவர்கள் *தொழுகையின் ஒழுங்குகள்* என்ற தலைப்பிலும்,
சகோதரர் *அப்துர் ரஹ்மான் Misc* அவர்கள் *மார்க்க பணிகளும் மகத்தான கூலியும்* என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சி யில் மதரஸா மாணவர்களின் *கிராஅத்* *பயான்* நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில், மதரஸாவில் நடைபெற்று முடிந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.