Pages

Saturday, December 05, 2020

பல்லடம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  04/12/2020அன்று பல்லடம்    கிளை   சந்திப்பு       பல்லடம் கிளை மர்கஸில்     மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக GKகார்டன்  கிளை சந்திப்பு    4/12/2020   அன்று GKகார்டன்   கிளை மர்கஸில்    மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு 5/12/2020  அன்று அனுப்பர்பாளையம்  கிளை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, புத்தக ஸ்டால் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 02, 2020

அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக நடைபெற்றுவரும் அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக  மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 1/12/2020 அன்று 

மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 


இதில் மாணவிகளிடம் நிறை குறைகள் கேட்கப்பட்டது.


ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பல்வேறு செயல்திட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

Monday, November 30, 2020

படையப்பா நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக படையப்பா நகர்   கிளை சந்திப்பு  29/11/2020  அன்று படையப்பா நகர்  கிளை   மர்கஸில்    கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மர்கஸில் இமாம் நியமித்து மதரசா வை மேம்படுத்துவது என்றுஇலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, November 29, 2020

காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு      29/11/2020 அன்று    மாவட்ட செயலாளர்.   ஜாகிர்அப்பாஸ்  தலைமையில்   

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு   ஆலோசனைகளை   வழங்கி   கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

 

சீரமைப்பிற்குப் பின் கிளை நிர்வாகம் 

தலைவர் : யாஸீன்   9171111251 

செயலாளர் : மைதீன்  9865942815

பொருளாளர்: ரபீக் ராஜா 9944640570

நிர்வாக குழு உறுப்பினர்கள் :

மன்சூர் இலாஹி 8608804162

அப்துல் ஸலாம் 6374389520

சுல்தான் : 9787910997

 அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத் தினை   செயல் படுத்தும்   வகையில்  நிகழ்ச்சிகள்  நடத்துவது  என்றும்,   தாவா பணிகளை வீரியப்படுத்தவும்   முடிவுகள்  செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

MS நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக     29/11/2020  அன்று MS நகர் கிளை  மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்   தலைமையில் நடைபெற்றது. 



இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, மற்றும் 

 வருங்கால தாவா   பணிகளை   வீரியமாக   செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள்   மாவட்ட நிர்வாகம் சார்பில்   வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் தர்பியா _MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை  சார்பாக 29/11/2020 அன்று  ஆண்கள் தர்பியா நடைபெற்றது.



சகோதரர் யாசர் அரஃபாத் அவர்கள்  இலக்கை நோக்கி இளைஞனே வா  என்ற தலைப்பில் பயிற்சியும் படமும் நடத்தினார்கள்  

அல்ஹம்துலில்லாஹ்