தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியதோட்டம் கிளை சந்திப்பு 23/11/2021 அன்று பெரியதோட்டம் கிளை மர்கஸில் மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர்அரபாத் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெரும் மதரசா பணிகள், குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம்
சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment