Pages

Tuesday, November 23, 2021

செரங்காடு கிளை சந்திப்பு 23112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செரங்காடு கிளை சந்திப்பு 23/11/2021 அன்று  செரங்காடு கிளை மர்கஸில்  மாவட்ட செயலாளர் யாசர்அரபாத்  தலைமையில்  நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெரும்  பணிகள், குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment