Pages

Saturday, December 04, 2021

நிர்வாக குழுக் கூட்டம் 03/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் (7) மாவட்ட தலைவர். சிக்கந்தர்  தலைமையில் நடைபெற்றது.

 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

காங்கயம் கிளை சந்திப்பு 3/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காங்கயம்  கிளை சந்திப்பு 3/12/2021 அன்று காங்கயம் கிளை மர்கஸில்  மாவட்ட துணைச்செயலாளர்  அப்துர்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, December 03, 2021

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு 03122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஹவுசிங் யூனிட்  கிளை சந்திப்பு 03/12/2021 அன்று ஹவுசிங் யூனிட்  கிளை மர்கஸில்  மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 02, 2021

VKP கிளை சந்திப்பு 02/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் VKP கிளை சந்திப்பு 02/12/2021 அன்று VKP கிளை மர்கஸில் 

மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

மருத்துவரணி மாவட்டகுழு மசூரா (1) 01122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 1-12-2021 அன்று இரவு இஷாத் தொழுகைக்கு பிறகு மங்கலம் கிளை மர்கஸில் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் தலைமையில்  மாவட்ட மருத்துவரணி குழு மசூரா நடைபெற்றது. 




இதில் மாவட்ட  மருத்துவரணி குழுவின் அவசியம் குறித்து மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் அவர்கள் விளக்கம் வழங்கினார்.


அதை தொடர்ந்து மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்துவதற்கான குழுவின் பணிகள் குறித்து விளக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


🔶 மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  வாரந்தோறும் இரண்டு போஸ்ட் கிரியேட் செய்து வெளியிடுதல் 


🔶கிளைகள் செய்ய இயலும் வகையிலான மருத்துவ முகாம்கள் சம்பந்தமாக லிஸ்ட் தயார் செய்து அதற்கான வழிகாட்டுதல் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்தல் 


🔶நிலவேம்பு கபசூர குடிநீர் தயார் செய்து விநியோகம் செய்யும்  கிளைகள்  மற்றும் இரத்த தான முகாம்  நடத்தும் கிளைகள் கவனத்திற்கு என்ற தலைப்பில் அதற்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்புகள் தயார் செய்தல் 


🔶மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசப்பட்டது. 


🔶மாதந்தோறும் இரத்த தானம் செய்யும் கிளைகளின் விபரங்கள் தொகுத்து போஸ்ட் தயார் செய்து வெளியிடுதல் 


ஆகிய மேற்கண்ட பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்துவதென்று முடிவுகள் எடுக்கப்பட்டது. 



அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, November 30, 2021

G.K.கார்டன் கிளை சந்திப்பு 29112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் G.K.கார்டன்  கிளை சந்திப்பு 29/11/2021 அன்று G.K.கார்டன்  கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு 29112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலேஜ் ரோடு   கிளை சந்திப்பு 29/11/2021 அன்று  காலேஜ் ரோடு   கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

திருநகர் கிளை சந்திப்பு 29.11.21

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருநகர்  கிளை சந்திப்பு 29.11.21 திங்கள் இரவு 8.45 மணிக்கு திருநகர் கிளை மர்கஸில் 

மாவட்ட துணைசெயலாளர்  சகோதரர் நூர்தீன்   அவர்கள் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்  சகோதரர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

 



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


இதில் திருநகர் கிளை மர்கசுக்கு சொந்த இடம் வாங்குவது குறித்தும், கிளை நிர்வாகத்திற்கு  வங்கி கணக்கு தொடங்குவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை மர்கஸ் பணிகளுக்கு 1,70,362/= நிதி உதவி_ 19112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை

மர்கஸ்  பணிகளுக்கு

திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 19/11/2021 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 1,70,362/= (ரூபாய் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரத்து முன்னூற்றி அறுபத்தி இரண்டு   மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 

 

இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்கிளை நிர்வாகிகள்பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

 

Monday, November 29, 2021

இரத்ததான முகாம் _ சின்னவர் தோட்டம் கிளை 28112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சின்னவர் தோட்டம் கிளை சார்பாக  மாபெரும் இரத்ததான_முகாம்  28-11-2021  அன்று காலை 10:00  மணி முதல் மதியம் 2:00 வரை   அரசு மருத்துவமனை யுடன் இணைந்து  நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 59  யூனிட் இரத்தம் தானமாக வழங்கினார்கள்

 


இந்த நிகழ்வில் TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், TNTJ மாவட்ட துணை தலைவர்  யாசர் அராபத், சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகிகள், பிற கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இரத்ததானம் செய்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 9 நபர்களுக்கும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊராட்சி தலைவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், சிறப்பாக ஏற்பாடுகள் செய்து மக்கள் நலப்பணி செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

 

இந்த சமுதாய சேவைப்பணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட, பணியாற்றிய, உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய  அனைவருக்கும் இறைவன் நல்லருள் செய்ய பிரார்த்தனையையும், நன்றியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

                  அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய்  தலைமையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

SVகாலனி கிளை சந்திப்பு 28112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் SVகாலனி கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  SVகாலனி கிளை மர்கஸில் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்.MISc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, November 28, 2021

அலங்கியம் கிளை சந்திப்பு 28112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அலங்கியம் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  அலங்கியம் கிளை மர்கஸில் மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமையில் துணைச்செயலாளர் ரபீக் முன்னிலையில்   நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

தாராபுரம் கிளை சந்திப்பு 28112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  தாராபுரம் கிளை மர்கஸில் மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமையில் துணைச்செயலாளர் ரபீக் முன்னிலையில்   நடைபெற்றது.

 



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள், மர்கஸ் கட்டுமானப்பணிகள்  மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

M.S.நகர் கிளை சந்திப்பு 28112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் M.S நகர் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று M.S நகர் கிளை மர்கஸில் 


 மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்