Pages

Saturday, April 09, 2022

பல்லடம் கிளை பொதுக்குழு _08/04/2022



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  பல்லடம் கிளை  பொதுக்குழு நடைபெற்றது.

 

அதில்  பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் புதிய கிளை துவங்கியதால் பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு செய்ய கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த அடிப்படையில் தேர்வு செய்து சீரமைக்கப்பட்ட 


பல்லடம் கிளை நிர்வாகம்

 

தலைவர் : A.மீரான் 9791467593

 

செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965

 

பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255

 

துணைத்தலைவர்: நாசர் 9597232953

 

துணை செயலாளர் : சிராஜ்தீன் 9843896811

 

துணை செயலாளர் :  நூர்தீன் 9715005655

 

மாணவரணி : அக்பர்அலி   9442614814

 

மருத்துவரணி: சாதிக்உசேன்  9344864573


தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த  தேர்வு செய்யப்பட புதிய நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, April 08, 2022

திருப்பூர் மாவட்ட 34 ஆவது புதிய கிளை * காமராஜ் நகர் கிளை* _08/04/2022



பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும்
, தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும்  உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை   செயல்படுத்த....

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

 

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  34 ஆவது  புதிய கிளை * காமராஜ் நகர்   கிளை* துவக்கம் நடைபெற்றது.

 


 

அதில்  காமராஜ் நகர் கிளை பொருப்பாளர்களாக 

சகோ. சிக்கந்தர் 9486238402

சகோ. அப்துல் மஜீத் 9514235331

சகோ. அபுதாலிப் 8344233106

ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 


Tuesday, April 05, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 05/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு
அறிவொளி நகர் கிளை சந்திப்பு


 மாவட்ட தலைவர் சகோ‌. சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, 
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 5/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு

 மாவட்ட துணைத் தலைவரும் கிளைப் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் சகோ‌.சிக்கந்தர் அவர்களின் முன்னிலையிலும்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

வசூல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கிளைப் பணிகள் தொடர்ச்சியாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

புத்தூர் கிளை _திருப்பூர் மாவட்ட 33ஆவது புதிய கிளை துவக்கம் 05/04/2022



புத்தூர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும் 
உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  
செயல்படுத்த....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

VKP கிளை மர்கஸில் 05/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  33ஆவது  புதிய கிளை *புத்தூர் கிளை* துவக்கம் நடைபெற்றது.

 
அதில்  புத்தூர் கிளை பொருப்பாளர்களாக 
சகோ. முஹம்மது ரபீக் 9940849863
சகோ. அப்துல் ராஜிக் 7904603397
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 03, 2022

அலங்கியம் கிளை பொதுக்குழு 03/04//2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் அலங்கியம் கிளை பொதுக்குழு  

03/04//2022  அன்று  அசர் தொழுகைக்கு பிறகு 

மாவட்டத் தலைவர் சிக்கந்தர்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  அலங்கியம் கிளை மர்கஸில் நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 

 அலங்கியம் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: முகமது பைசல் 8748857660

செயலாளர் : முஹம்மது ரபீக் 9942014187

பொருளாளர்: ஷேக் பரீத் அகமது 90435 86795

துணைத்தலைவர்: முஹம்மது அபுதாஹிர்  9976102763

துணைச் செயலாளர்: முகம்மது அப்பாஸ் 9488342364

மருத்துவணி செயலாளர்: ஆரிப் :98436 87928

 

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.