Tuesday, December 24, 2019

ஆலோசனைகூட்டம் _ உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 24.12.19 அன்று, உடுமலை  கிளை   ஆலோசனைகூட்டம்   கிளை மர்கஸில், மாவட்ட  பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்  தலைமையில்   நடைபெற்றது.





இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து  கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.



உடனடியாக சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு சென்று இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேரணிக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது. 
 
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment