Saturday, July 11, 2020

நிர்வாகக்குழு கூட்டம் _10/07/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 10/07/2020 வெள்ளிக்கிழமை   மாலை  5:00  மணி  முதல் அலங்கியம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.



இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.

குறிப்பாக  மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைகளுக்கு  நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்து அணைத்து கிளைகளிலும் தாவா பணிகளை வீரியப்படுத் தேவையான ஆலோசனைகள் வழங்க கடந்த நிர்வாக குழுவில் எடுத்த முடிவு அடிப்படையில்,

மாவட்ட நிர்வாகிகளின் இரு குழுக்கள் தனித்தனியாக நடத்திய 1 செரங்காடு 2 VSA நகர் 3ஹவுசிங் யூனிட்  4குமரன் காலனி 5யாசீன் பாபு நகர் 6 படையப்பா நகர் 7 தாராபுரம் 8 அலங்கியம் ஆகிய கிளை சந்திப்புகள் ற்றிய தகவல்கள் கேட்டறியப்பட்டது.

இந்த கிளை சந்திப்புகள் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததால் தொடர்ந்து அணைத்து கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சந்திக்க
ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/07/2020 அன்று மாலை 4:00 மணி முதல் அலங்கியம்  கிளை சந்திப்புமாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  



மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு அலங்கியம்  கிளை மர்கஸில் நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக கூட்டு குர்பானி, மற்றும் பள்ளி கட்டுமானப்பணிகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 


  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/07/2020 அன்று மதியம்  தாராபுரம்  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  



மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக ஜும்ஆ தொழுகை பற்றிய வழிகாட்டல், கூட்டு குர்பானி, மற்றும் பள்ளி கட்டுமானப்பணிகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.




தொடர்ந்து தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

Thursday, July 09, 2020

இரத்ததானம் MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 09/07/2020 அன்று காளியம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் அனஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

படையப்பா நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை படையப்பா நகர்  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் ரபீக் மற்றும், சித்திக்  ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு    யாசீன் பாபு நகர்  கிளை  மர்கஸில்,   மாவட்ட செயலாளர்  
ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்    தலைமையில்   

மாவட்ட துணை செயலாளர்   ஷேக் பரீத் , மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.




கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.


மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

கூடுதலாக கிளை பகுதியை சார்ந்த குருவம்பாளையம் பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்களை சந்தித்து தாவா பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

குமரன் காலனி கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை குமரன் காலனி  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்  நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் ரபீக் மற்றும், சித்திக்  ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

சில நாட்களாக எவ்வித செயல்பாடுகளும் இன்றி இருந்த கிளை நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கிளை நிர்வாக, தாவா பணிகளின் அவசியம் விளக்கப்பட்டு, கிளை நிர்வாகம் செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, July 07, 2020

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 07/07/2020 அன்று காலை,  ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு   ஹவுசிங் யூனிட்    கிளை  மர்கஸில்,   மாவட்ட  துணைச் செயலாளர்  ஷேக் பரீத் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.



கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மேலும் மாவட்ட நிர்வாகியும் கிளை பொறுப்பாளருமான சகோதரர் இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 06/07/2020 அன்று, VSA நகர்    கிளை சந்திப்பு   VSA நகர்   கிளை  மர்கஸில்,   மாவட்ட   செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.


கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள்  ஷேக் பரீத் , இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.