Thursday, July 09, 2020

குமரன் காலனி கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை குமரன் காலனி  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்  நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் ரபீக் மற்றும், சித்திக்  ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

சில நாட்களாக எவ்வித செயல்பாடுகளும் இன்றி இருந்த கிளை நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கிளை நிர்வாக, தாவா பணிகளின் அவசியம் விளக்கப்பட்டு, கிளை நிர்வாகம் செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment