Saturday, December 19, 2020

ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  சேக் பரீத் அவர்கள் தலைமையில் 19/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை நிர்வாகிகளுக்கு பணிகளை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 



தலைவர்: ரியாஜுதீன் 9042651553 

செயலாளர்: மைதீன் 9715152537

பொருளாளர்: முஹம்மது ரபீக் 9243870071

துணைத்தலைவர் : ஜமால்தீன்

துணைசெயலாளர் : மன்சூர்

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 15, 2020

மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்    மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட துணைத்தலைவர் 
யாசர் அராபத் அவர்களும், 1 மங்கலம்கிளை  2- வடுகன் காளிபாளையம்  கிளை , 3- இந்தியன் நகர் கிளை 4- RP நகர் கிளை 5- சின்னவர்தோட்டம் கிளை  ஆகிய ஐந்து கிளை   நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


கிளைகளின்  பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை  பணிகளை மேம்படுத்துவது குறித்தும் 



வருங்கால தாவா பணிகளை அதிகப்படுத்துதல் மற்றும்  சமுதாய சமூக சேவைப்பணிகள் அதிகப்படுத்துதல் பற்றி  பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 14, 2020

அவசர இரத்த தானம் -செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக   14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக 


சகோதரர் Sony ரஃபீக் மற்றும் சகோதரர் அருண் குமார்  ஆகியோர்  O +v  இரத்தம் 2 unit வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...