Saturday, January 11, 2020

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 10012020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்,
10/01/2020 இரவு 7:30 முதல் உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.


இன்று உடுமலை கிளை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பற்றி கலந்தாலோனை செய்யப்பட்டது.


இன்ஷாஅல்லாஹ் 13/01/2020 அன்று
மாவட்ட நிர்வாகம் சார்பில், நடத்தப்படவுள்ள
அவசர செயல்வீரர்கள் கூட்டம் பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு நிகழ்ச்சிநிரல் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 25 ல் நடத்தப்படவுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிய பேரணிக்காக பணிகள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment