தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸில் *அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்* நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் தொடர் போராட்டத்தின் ஒன்றாக,
மாநில நிர்வாகம் அறிவித்த *ஜனவரி 25
மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி* யை சிறந்த முறையில் நடத்த
மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி* யை சிறந்த முறையில் நடத்த
கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்து கொண்ட*அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்,
மாவட்ட துணைத்தலைவர் யாஸர்அராபத் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் யாஸர்அராபத் அவர்கள் தலைமையில்,
மாநில செயலாளர். நெல்லை பைசல் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி ஏன்? எதற்கு? என்பதை சிறப்பாக எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இன்ஷாஅல்லாஹ் நாம் நடத்தவுள்ள பேரணிக்கு உரிமையை மீட்டெடுக்க பெருவாரியான மக்களை அழைத்து வந்து கலந்து கொள்வோம் என்ற உறுதியோடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.





No comments:
Post a Comment