Wednesday, January 29, 2020

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 27/01/2020 அன்றுபெரிய தோட்டம் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில், கிளை பொறுப்பாளர், மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இதில் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

 இன்ஷாஅல்லாஹ் வரும் 31/01/2020 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் தொய்வாக உள்ள கிளைகளின் குறைகளை சீர்செய்வதற்காக மற்றும் தாவா,நிர்வாக  பணிகளை வீரியப்படுத்த நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழு பற்றி கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்களுக்கு விளக்கம் வழங்கி கலந்துகொள்ள வலியுறுத்தப்பட்டது.

  கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment