கோவிட்-19 காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 6616 குடும்பங்களுக்கு பலகட்டமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 25/04/2020 வரை
ரூ.36,47,546.00/- மதிப்பிலான நிவாரண உதவிகள் பணமாகவும், அரிசி, மளிகை, பால் மருந்து மற்றும் காய்கறி பொருட்களாகவும் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் .வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்..
தொடர்ந்து இந்த ரமலானிலும் பல்வேறு உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்வாகிகள் வழங்கி வருகிறார்கள்.
இதற்காக பொருளாதாரத்தை வாரி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,
இதற்காக உழைத்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும்..
அல்லாஹ் அருள் புரிவானாக...
ஜஸாக்கல்லாஹு ஹைரா...

No comments:
Post a Comment