Saturday, June 13, 2020

இரத்ததானம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  13/6/2020 சனிக்கிழமை அன்று ஒரு சகோதரியின் அவசர சிகிட்சைக்காக

 முபாரக் என்ற சகோதரர் மூலம்  O+ இரத்தம் ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment