இரத்ததானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 13/6/2020 சனிக்கிழமை அன்று ஒரு சகோதரியின் அவசர சிகிட்சைக்காக
முபாரக் என்ற சகோதரர் மூலம் O+ இரத்தம் ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment