தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில்
மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், துணைச்செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி அவர்கள் முன்னிலையில்
24/07/2020 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
குமரன் காலனி கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்தும் நோக்கில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு, கிளையின் விபரங்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவூட்டி,
கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* நியமிக்கப்பட்டது.
தலைவர் : பாருக் 9445511766
பொருளாளர் : காஜா 9092461886
செயலாளர்கள் :
1. நசீர் 9944826099
2. அப்துல் லத்தீப் 9994506253
3.நாசர் 9976771186
இனி *தாவாப் பணிகள் மற்றும் சமுதாய சேவைப்பணி* களை எப்படி எல்லாம் செய்யலாம் எனும் பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.



No comments:
Post a Comment