தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா அவர்கள் தலைமையில்
மாவட்ட
மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் முன்னிலையில் 27/09/2020 அன்று கோம்பைத்தோட்டம்
மாவட்ட மர்கஸ் கீழ் தளத்தில் நடைபெற்றது.
கலந்துகொண்டவர்களின்
கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்: பாபு 9043832610
செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 8056553059
பொருலாளர்: சையது 8122936621
துணைத்தலைவர் : சித்தீக் 9791972987
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
மருத்துவணி : அன்சாரி 9677507500
மாணவரணி : அனீபா 9344318811
தொண்டரணி: வஹாப் 7010608060
தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
மாணவரணி சார்பில் செயல்படுத்த வேண்டிய தாவா சமுதாய சேவைப்பணிகள் பற்றி மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 04/09/2020 அன்று நடத்தவுள்ள இரத்ததான முகாம் பற்றி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் ஆலோசனைகள் வழங்கியும்
கிளை பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment