Wednesday, October 21, 2020

வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு 20102020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில்  20/10/2020 அன்று வடுகன்காளி பாளையம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 



இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர் சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

 

அதை தொடர்ந்து  கிளையின் செயல்பாட்டு அறிக்கை  மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது

 

அதை தொடர்ந்து  கீழ்க்கண்ட   புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588

கிளை செயலாளர்  - ஆசிப்  - 6383452482

கிளை பொருளாளர்  - பெரோஸ்கான் - 9994740534

கிளை துணை தலைவர்  - அனஸ் - 9944405056

கிளை துணை செயலாளர்  - அப்துல் காதர்  - 9488412430

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment