தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள்
முன்னிலையில்
20/10/2020 அன்று வடுகன்காளி பாளையம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர்
சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்
அதை தொடர்ந்து கிளையின் செயல்பாட்டு அறிக்கை மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது
அதை தொடர்ந்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588
கிளை செயலாளர் - ஆசிப்
- 6383452482
கிளை பொருளாளர் - பெரோஸ்கான் - 9994740534
கிளை துணை தலைவர் - அனஸ் - 9944405056
கிளை துணை செயலாளர் - அப்துல் காதர் - 9488412430
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து வருங்கால தாவா
பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment