தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28/02/21 அன்று மாலை 05:00 மணி முதல் 06:30 வரை மதரஸா மாணவர்களின் கண்காட்சி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மதரஸா மாணவர்களின் கிராத் மற்றும் துஆ மனனம் நடைபெற்றது.
சகோ.அபூபக்கர் சித்திக் ச ஆதி அவர்கள் HERO OF HEROES என்ற தலைப்பிலும்,
சகோ.சுஜா அலி MISC யார் இவர்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இறுதியில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment