Friday, July 30, 2021

செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  29.07.21 அன்று இரவு 9.05 மணி முதல் செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்ட  துணை செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் மாவட்ட  துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் முழுமையான நிர்வாகம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment