தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 01-08-2021 அன்று நடைபெற்றது.
இதில் சகோதரி. பாஜிலா அவர்கள் மதரஸா செயல்பாடுகள் என்ற தலைப்பில் மதரசா பற்றி விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோ. இர்பான் அவர்கள் மதரஸாவின் அடுத்தகட்ட பணிகள் * என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
இறுதியில் சிறப்பாக செயல்பட்ட மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.















No comments:
Post a Comment