Saturday, September 04, 2021

SV காலனி கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  SV காலனி கிளை சந்திப்பு 03.09.21 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்  பின்   

மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத், தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 


கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment