தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் மதரஸா மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (1) 08/11/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர். யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.
அதில்
1. மாவட்டம்
முழுவதும் உள்ள அணைத்து மக்தப் மதரசாக்களின் விபரங்களை சேகரிக்க பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டனர்.
2.மக்தப் மதரசா சந்திப்புகளை நடத்தி வழிகாட்டுதல்கள்
வழங்குவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment