Saturday, February 19, 2022

அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு

 

புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ் அமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.


 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment