Saturday, December 14, 2019

கிளைப் பொறுப்பாளர்கள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு   கூட்டம் 13/12/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட   தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக   அலுவலகத்தில்   நடைபெற்றது.

அதில் மாவட்ட நிர்வாகிகளுக்கு  கிளை கண்காணிக்கும்  பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment