இந்தியர்களை மதரீதியாக
பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமை கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி யை அறிவித்து 28/12/2019 அன்று
மிக பிரமாண்டமான இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் நடந்தது.
இந்த கோரிக்கை பேரணியில்
திருப்பூர் மாவட்டம் சார்பில் பெண்கள்
குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக
கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட நமது மாவட்ட கிளை மக்கள் விபரம்
மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment