Friday, February 28, 2020

தர்ணா ஆலோசனைக் கூட்டம் - உடுமலை- 27022020



CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் *உடுமலை நகரம்* மற்றும் சாதிக் நகர் கிளை இணைந்து 27:02:2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மஃரிபுக்கு பிறகு தர்ணா- ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது.

இதில் மாவட்ட துணைச்செயலாளர் அப்துர் ரஷீத் தலைமையில், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தர்ணா சம்மந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கி முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment