Friday, February 28, 2020

தர்ணா ஆலோசனைக் கூட்டம் -அனுப்பர்பாளையம் - 28022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 28/02/20, பஜருக்குப் பிறகு மசூரா நடைபெற்றது.
இதில் மார்ச் 01 தர்ணா நடத்து குறித்து மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அனிபா, சித்திக் பாய் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment