தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோதரர்- இத்ரீஸ் அவர்கள் ஹராம்ஹலாலை பேணுவோம் என்ற தலைப்பிலும்,
சகோதரர்- இம்ரான் அவர்கள் களை எடுப்போம் களம் காண்போம் என்ற தலைப்பிலும்,
இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 250 நபர்களுக்கு மேல் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்...







No comments:
Post a Comment