Saturday, December 26, 2020

வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
மக்கள் விரோத மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய *வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.


*கண்டன உரை* மாநிலச் செயலாளர் சகோதரர் *செங்கோட்டை பைசல்* அவர்கள்




ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விவசாய திருத்த சட்டம் 2020 ஐ திரும்பப்பெறு எனும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment