தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03/01/2021அன்று மாலை 5:00 முதல் 7:30 மணி வரை கிளை தர்பியா உடுமலை மஸ்ஜிதுத் தக்வாவில் நடைபெற்றது.
சகோதரர் லுக்மான்.MISc., அவர்கள் அமல்களும், இன்றைய இஸ்லாமியர்களும் எனும் தலைப்பில்,
அமல்களில் ஆர்வமாக ஈடுபட்டால் மறுமை வெற்றி என்பதை தெளிவாகக் சொல்லி வகுப்பு நடத்தினார்கள்.
கலந்துகொண்ட மக்களுக்கு உபயோகமாக இந்த தர்பியா அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment