தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக VSA நகர் கிளை பொதுக்குழு 07/09/2021 ஞாயிறு அன்று பஜ்ர்க்கு பிறகு மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா பாய் அவர்கள் தலைமையில், மாவட்ட பேச்சாளர் பசீர் அலி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இதில் கிளை செயல்பாடுகள் கேட்டறிந்து, வரவு செலவு
வாசிக்கப்பட்டு நிர்வாகிகள்
தேர்வு நடைபெற்றது.
தலைவர் : மீர்ஹுசைன் 8300643327
செயலாளர் : சையது இப்ராகிம் 9842650877
பொருளாளர் : பாபு 9171888900
துணைத்தலைவர் : முஹம்மது யூசுப் 9944503074
துணைச்செயலாளர்: அஸதுல்லாஹ் 9344428516
மருத்துவரணி : ரஜாக் 9655825658
தொண்டரணி : அஜினப் 9843335404
ஆகியோர் கொண்ட கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment