Friday, December 24, 2021

மடத்துக்குளம் கிளை புதிய மர்கசில் ஜும்ஆ தொழுகை _24122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  மடத்துக்குளம்    கிளை சார்பாக  24/12/2021 அன்று புதிய மர்கசில் அலுவகம் துவங்கி   ஜும்ஆ தொழுகை    ஆரம்பம்   செய்யப்பட்டது. 

மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத்  அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்.



 அல்ஹம்துலில்லாஹ்

 


No comments:

Post a Comment