Saturday, December 18, 2021

கோம்பைத்தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு 17/12/2021


தமிழ்நாடு
 தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/12/2021 அன்றுகோம்பைத்தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட மர்கஸில்  மாவட்ட  தலைவர்  சிக்கந்தர்  தலைமையில்  நடைபெற்றது.

  

 

கோம்பைத்தோட்டம் கிளை பகுதியில் நடைபெறும் மக்தப் மதரசா,  தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப்  பணிகள் பற்றி கேட்டறிந்து,

 வருங்காலத்தில் வீரியமாக  செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது


 

இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று நடத்தவுள்ள கிளை மக்தப் மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டறிந்து சிறப்பாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 


No comments:

Post a Comment