Wednesday, December 15, 2021

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) சந்திப்பு - மாணவரணி - 15122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 15/12/2021 அன்று மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் Chief Executive Officer (CEO)  சந்திப்பு நடைபெற்றது.





டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை மாணவரணி சார்பாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு  பிரச்சாரம் செயல்படுத்தவுள்ள தகவலை தெரிவித்து 

அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்க  வலியுறுத்தப்பட்டது 

 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment