தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக
29012022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு
இந்தியன் நகர்
கிளை மர்கஸில்,
மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில்,
மாவட்ட தலைவர் சிக்கந்தர் முன்னிலையில் மங்கலம் சுற்று 6 கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்
கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,
மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும்,
Group 4 தேர்வு உள்ளிட்ட
அரசுப்பணியாளர்கள் தேர்வுகளுக்கு மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,
இன்ஷாஅல்லாஹ் 06/02/2022 அன்று மாநில மாணவரணி சமீம் அவர்கள் கலந்து கொள்ளும் மாணவரணி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,
தனிநபர் தாவா, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும்
பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment