தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்ற நிர்வாக குழுக் கூட்டத்தில் பெரிய தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
பெரியதோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி,
இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment