Wednesday, March 11, 2020

அனுப்பர்பாளையம் கிளைசந்திப்பு 11/03/2020

NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும்  அறிவிப்பை தொடர்ந்து

திருப்பூரில் மாவட்ட சிறை  முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளைசந்திப்பு   11/03/2020 காலை  6:30முதல் அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.

இதில்  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு,

அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும், 
நிர்வாகிகள் பேச்சாளர்கள் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து சமுதாய நலனுக்கு சேவைகள் செய்வது என்பது பற்றியும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020


NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும்  அறிவிப்பை தொடர்ந்து

திருப்பூரில் மாவட்ட சிறை  முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் மங்கலம், இந்தியன் நகர், VKP, RP நகர் மற்றும் சின்னவர் தோட்டம் ஆகிய 5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020 இரவு 9:30முதல் இந்தியன் நகர் மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,

அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,

உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், முஸ்லிமாகவே இருந்து போராடுவது என்றும், 

நமது நோக்கம் அநியாய சட்டங்கள் நீக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக இந்தியாவில் வாழ வழிவகை ஏற்படுத்துவதே என்றும்,

அமைதியை குலைக்கும் வகையில் சமூக எதிரிகள் யார் செயல்பட்டாலும் நாம் சரியான வழிகாட்டுதலுடன் ஜனநாயக அடிப்படையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.



Tuesday, March 10, 2020

அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு 09032020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/03/2020 அன்று திருப்பூர் அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் அவர்களும், சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் இணைந்து, மதரசா மாணவிகளின் கல்விதரம் மற்றும் திறன் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்தனர்.
மாணவிகளின் திறனை மேம்படுத்திய ஆசிரியர்களை பாராட்டி, கூடுதலாக மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, March 04, 2020

இரத்ததானம்

#இரத்ததானம்
#திருப்பூர்
#MSநகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 03/03/2020 அன்று வளர்மதி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்

O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர்  சிராஜ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, March 03, 2020

திருப்பூர் தர்ணா போராட்டம் _1032020- பத்திரிக்கை செய்திகள்







மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- தாராபுரம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அலங்கியம் ஆகிய கிளைகள் சார்பாக



தாராபுரம் அண்ணா சிலை அருகில்
01/03/2020 அன்று CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா நடத்தது.


மாநில செயலாளர் காஞ்சி இப்ராகிம், குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்


அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.
தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.



 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.


சேக் அப்துல்லாஹ், அப்பாஸ், மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- VKP



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக
கடைவீதி பகுதியில்

01/03/2020 அன்று CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா நடத்தது.

மாநில செயலாளர் T.A. அப்பாஸ்.... குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.




தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.


 அபூபக்கர் சஅதி, தவ்பீக், மற்றும் அப்துர்ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- S V காலனி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி, MS நகர், காலேஜ்ரோடு, GKகார்டன், கணக்கம் பாளையம், படையப்பா நகர் கிளைகள் இணைந்து

திருப்பூர் சாந்தி தியேட்டர் எதிரில்..

01/03/2020 அன்று CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா நடத்தது.


கோவை அப்துர்ரஹீம், பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

மற்றும் இம்ரான்,  இப்ராஹிம் (பாசு), மற்றும் பசீர்அலி, ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- உடுமலை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று
காலை உடுமலை நகரம் மற்றும் சாதிக் நகர் கிளை மடத்துக்குளம் கிளை ஆண்டியக்கவுண்டணுர் கிளை ஆகிய கிளைகள் இனணந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.



ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது
பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திடலைச் சுற்றிலும் குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் நாட்டுப்பற்று குறித்த தங்களின் அறிவுப்பூர்வமான தகவல்களை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்தார்கள்.

மாநில செயலாளர் காஞ்சி இப்ராகிம்...   பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

மற்றும்  மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீத், கிளை தலைவர் அப்துல்லாஹ், முஹம்மது அலி ஜின்னா, மற்றும் இத்ரீஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
  
அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- அனுப்பர்பாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01/03/20, அன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.


இதில், அவினாசி கிளை மற்றும் ஆத்துப்பாளையம் கிளையை சேர்ந்தவர் களும் பங்கேற்றார்கள் மாவட்ட துணைச்செயலாளர் சித்தீக் தலைமையேற்றார், 


மாவட்ட பேச்சாளர்கள், அப்துல்லா MiSC,....   பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

மற்றும் சர்புதீன், முஹம்மது அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள், 

கிளை துணைத் தலைவர் ஜாபிர் நன்றி உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்.

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- செரங்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு, பெரிய தோட்டம், கோம்பைத்தோட்டம், VSA நகர், வெங்கடேஸ்வரா நகர், யாஸீன் பாபு நகர், ஹவுசிங் யூனிட், காங்கயம் ஆகிய 8 கிளைகள் இணைந்து
காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் எதிரில்

01/03/2020 அன்று CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா நடத்தது.



மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துர்ரஹீம்...   பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

மற்றும் பசீர்அலி, சேக்பரீத் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.


இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- மங்கலம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், இந்தியன்நகர், சின்னவர் தோட்டம்,RP நகர் மற்றும் பல்லடம் கிளைகள் இணைந்து
மங்கலம் நால்ரோடு பகுதியில்.. 
01/03/2020 அன்று  CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தது.
மாநில செயலாளர் T.A. அப்பாஸ்..பேசியபோது....

 குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும்  எதிரானதாகும்.

இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை  சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு,  தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.


தமிழகத்தில் வாழ்கிற மக்கள்  பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

 தமிழகத்தில்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC  சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

 CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்,  பஞ்சாப்,  பீகார்,  ,  பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.

மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள்  பாதுகாத்தது  போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.



மற்றும்  அபூபக்கர் சஅதி, யாசர் அரபாத் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்