Tuesday, March 10, 2020

அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு 09032020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/03/2020 அன்று திருப்பூர் அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் அவர்களும், சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் இணைந்து, மதரசா மாணவிகளின் கல்விதரம் மற்றும் திறன் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்தனர்.
மாணவிகளின் திறனை மேம்படுத்திய ஆசிரியர்களை பாராட்டி, கூடுதலாக மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment