அவசர இரத்ததானம் -கணக்கம்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பாக 11/3/2020 அன்று குமரன் மருத்துவமனையில் தேவிபிரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக A1+ve ஒரு யூனிட் இரத்தம்
சகோதரர். ஆரிப் அவர்கள் மூலம் *அவசர இரத்ததானம்* வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment