தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை செயற்குழு கூட்டம் மாவட்ட
துணைச்செயலாளர் சேக் பரீத் தலைமையில் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் 12/03/2020 அன்று கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் நடைபெற்றது.
முதலாவதாக *அழைப்புப்
பணியின் அவசியம்* எனும் தலைப்பில் மாவட்ட் பேச்சாளர் பசீர்அலி அவர்கள் மார்க்க சிந்தனையுடன் நிகழ்ச்சி
துவங்கப்பட்டது.
அடுத்து சிறப்பாக
தாவா மற்றும் சமுதாய பணிகளை செய்வதற்கு, நிர்வாக சீரமைப்பு தேவை என
கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.
தலைவர்: பாபு 90438 32610
செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 80565 53059
பொருலாளர்: ஷாஜகான் 90429 79014
துணைத்தலைவர் : சையது 81229
36621
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
மருத்துவணி : அன்சாரி 9677507500
மாணவரணி : அனீபா
93443 18811
அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இனி வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியமாக செய்வது எனும் தீர்மானத்துடன் நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment