Monday, September 21, 2020

*மாவட்ட செயற்குழு* _பத்திரிகை செய்திகள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை

TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,
சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,
மாவட்ட நிர்வாகிகள் வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.
இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இதுபற்றிய செய்திகள் இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணைய செய்திகளில்...
இந்து தமிழ்

தினகரன்

தினத்தந்தி










No comments:

Post a Comment