நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பேச்சாளர் சகோதரர்.பஷீர்அலி அவர்களை
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று தென்காசியில் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.
தற்போது நல்ல நலமுடன் உள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்.
அவருக்காக பிரார்த்தித்த உதவிய அனைவருக்கும் துஆ செய்வதாக அவரும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா..

No comments:
Post a Comment